மாமரி பாலனாக பெத்லகேம் ஊரினிலே இயேசு பிறந்தாரே தாழ்மையின் ரூபமாக ஆ…. என்னுள்ளம் பொங்குதே அவர் அன்பை நினைக்கையிலே -2 தேவாதி தேவன் ராஜாதி ராஜன் எனக்காய் பூமி வந்தார் -2 தூதர்கள் பாடினரே மேய்ப்பர்கள் வாழ்த்தினரே சாஸ்திரிகள் பணிந்தனரே இயேசு பிறந்தரே ஆ….. என் உள்ளம் பூமியில் சமாதானம் மானுடர்மேல் பிரியமும் மகிழ்ந்து களிகூர்ந்திட இயேசு பிறந்தாரே ஆ…. என் உள்ளம்